Search for:

மானியத் திட்டங்கள்


பொன்னான வாய்ப்பு: 60% அரசு மானியத்துடன் லாபம் தரும் முத்து விவசாயம் செய்யலாம்!

முத்து வளர்ப்பு, ஒரு இலாபகரமான மற்றும் சுற்றுச்சூழல் நட்பு முயற்சி, சமீபத்திய ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க புகழ் பெற்றுள்ளது. இந்தியாவில், தமிழ்நாட்டில்…

விவசாயிகளுக்கு மானிய விலையில் ரூ.50க்கு 5 பழக்கன்று தொகுப்பு!

மலிவு விலையில் பழக்கன்று தொகுப்புகளுடன் தோட்டக்கலையை ஊக்குவிக்க செயல்படும், தமிழ்நாடு தோட்டக்கலை துறை.

21 முதல் 40 வயது வரையிலான வேளாண் பட்டதாரிகள் கவனத்திற்கு !

கோயம்புத்தூர் மாவட்டம் வேளாண்மைத் துறையின் கீழ் மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் ஒரு அம்சமான வேளாண் தொழில் முனைவோர் ஆக்குதல் திட்டத்தில் சேர்ந்து வ…

பாரம்பரிய விவசாயம் செய்ய ஒரு எக்டருக்கு ரூ.50,000ம் மானியம்!

பாரம்பரிய விவசாயம் செய்திட விவசாய மேம்பாட்டு திட்டத்தில் அரசு மானியம் பெற உழவன் செயலி மூலம் விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார்…

காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு நற்செய்தி- 50 % உழவு மானியம்

வேளாண் பொறியியல் துறையில், வேளாண் இயந்திர மயமாக்கும் திட்டத்தின் கீழ், உழவுப்பணி மேற்கொள்ளும் சிறு விவசாயிகளுக்கு மொத்த தொகையில் 50% தொகை உழவு மானியமா…

150 விவசாயிகளுக்கு மானியத்தில் மின்மோட்டார்- யாரை அணுகுவது?

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு பழைய திறனற்ற மின் மோட்டார்களுக்கு பதிலாக மானியத்துடன் கூடிய புதிய மின் மோட்டார் வழங்கப்படவுள்ளது என…

மானியத்தில் வேளாண் கருவி வாங்குவதில் புதிய மாற்றம்- அமைச்சர் அறிவிப்பு

வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் வேளாண் இயந்திரமயமாக்குதல் திட்டம் பெருமளவில் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் மானியம் விலையில் வேளாண்…

எண்ணெய் பனை சாகுபடிக்கான மெகா தோட்ட இயக்கம் - மானியம் பெற அழைப்பு!

Mega Plantation Drive for Oil Palm Cultivation: எண்ணெய் பனை பயிரானது நடவு செய்ததிலிருந்து மூன்றாம் ஆண்டு முதல் மகசூல் தரவல்லது. ஒரு எக்டருக்கு 20லிருந…

40% மானிய விலையில் பவர் டில்லர் மற்றும் பவர் வீடர்: முழு விவரம் இதோ!

விவசாயிகள் மானிய விலையில் பவர் டில்லர் மற்றும் பவர் வீடர் ( களை எடுக்கும் கருவி ) வாங்குவதற்கு உழவன் செயலியில் விண்ணப்பிக்கலாம் - திருநெலவேலி மாவட்ட ஆ…

காய்கறி பயிர்கள் மானிய விலையில் வாங்கிட விவசாயிகளுக்கு அழைப்பு!

இத்திட்டத்தின் பயன்பெற விரும்பும் விவசாயிகளுக்குரிய ஆவணங்களான பட்டா நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் - 2 மற்ற…

மல்லிகை, சம்பங்கி போன்ற உதிரி மலர் சாகுபடிக்கு 40 % மானியம்!

தென்காசி மாவட்டத்தில் மல்லிகை, சம்பங்கி போன்ற உதிரி மலர்கள் மற்றும் கிழங்கு வகை நறுமணப் பயிர்களுக்கு 40 சதவீத மானியத்தில் விதை மற்றும் இடுபொருட்கள் வழ…

ஆழ்துளை கிணறு அமைக்க 50 விழுக்காடு மானியத்துடன் கடன் திட்டம்: பயன்பெற அழைப்பு!

புதிய ஆழ்துளை கிணறு அமைக்க 50 விழுக்காடு மானியத்துடன் கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் குறித்து விரிவான தகவலை இப்பதிவில்…

போர்வெல் போட விவசாயிகளுக்கு அரசு மானியம்- பெறுவது எப்படி?

சிறு குறு விவசாயிகள் புதிய ஆழ்துளைக் கிணறு அமைப்பதற்கு மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கி.செந்தில…

கதிரடிக்கும் இயந்திரம் வாங்க 40% மானியம் பெறலாம்! முழுமையான தகவல் அறிக!

அறுவடைக்குப்பின் சந்தைபடுத்தும் காலம் வரை ஏற்படும் இழப்பினை குறைக்கவும், மற்றும் வேளாண் விளைபொருட்களை சேமித்து வைக்கும் காலத்தை நீட்டிக்கவும். கதிரடிக…

வேளாண் கருவி மானியத்தில் பெற என்ன செய்ய வேண்டும்?

வேளாண் தொழிலாளர் பற்றாக்குறை நிலவும் நிலையில் வேளண்மைப் பொறியியல் துறையின் இயந்திரங்களை பயன்படுத்திடும் சிறு, குறு விவசாயிகள் மானியத்தைப் பெற்று பயனடை…

தென்னை விவசாயிகளுக்கு Good news- 2 லட்சம் வரை மானியம்!

தென்னை சாகுபடி பரப்பை அதிகரிக்கும் நோக்கில், புதிய பகுதியில் தென்னை நாற்றுகளை நடுவதற்கு நிதியுதவி வழங்கபடுகிறது. இளங்கன்று சாகுபடி செய்யும் விவசாயிகள்…

விவசாய நிலம் வாங்க மானியத்துடன் 6 % வட்டியில் வங்கி கடனுதவி!

இத்திட்டத்தின் கீழ் வாங்கப்படும் நிலங்களுக்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது.

தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளுக்கான 10 மானியத் திட்டங்கள் !

அனைத்து திட்டங்களும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் 80 சதவீதம் செயல்படுத்த அற…

சொட்டு நீர் பாசனம் அமைக்க சரியான நேரம்- மானியத்தை அறிவித்த ஆட்சியர்

பூச்சி தாக்குதல் மற்றும் நோய் பாதிப்பு கட்டுப்படுத்தப்படுகிறது. நீர்ப்பாசனம் செய்ய வேலையாட்கள் செலவு குறைகிறது.

தோட்டக்கலை மிஷன் திட்டம்: டிராகன் பழ சாகுபடிக்கு 40% மானியம்!

தோட்டக்கலை இயக்குனரகம், வேளாண்மைத் துறை, தனது அதிகாரப்பூர்வ X பக்கத்தில் மானியம் தொடர்பான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

PMMSY- KIOSK: நவீன மீன் அங்காடி அமைக்க 6 லட்சம் வரை மானியம்! முழு விவரம்

நவீன மீன் அங்காடி (KIOSK) திட்டத்திற்கு அலகு ஒன்றிற்கு ஆகும் செலவின தொகை ரூ.10,00,000 என கணக்கிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இது நல்ல லாபம் தரும் தொழி…



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.